ஆளுமையின் ராஜ்ஜியம் விரைவில்..


#இது ஆளுமையின் ராஜ்ஜியம்... 


அமமுக இன்னும் பதிவு செய்யப்படாத கட்சி.. சின்னம் இல்லை என்று புரளி பேசும் அடிமை ராஜ்ஜியத்திற்கு..


ஒரு குட்டிக்கதை சொல்லட்டா...


இளஞ்சேட்சென்னி என்கிற சோழ மன்னன் வீரத்திற்கும், நல்லாட்சிக்கும் பெயர் பெற்றவன். திடீரென நோய்வாய்ட்ட மன்னன், இனி பிழைக்க வாய்ப்பில்லை என வைத்தியர்கள் கூறிவிட்டதால், மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மன்னனுக்கு குழந்தைகள் எதுவும் இல்லாததால், சோழ வம்சம் இளஞ்செட்சென்னியோடு முடிந்து விடுமோ என அனைவரும் வருந்தினார்கள். அப்போதுதான் துயரத்தில் இருக்கும் அம்மக்களுக்கு, ஒரு நற்செய்தி கிடைத்தது.


ஆம் அரசி கருவுற்றியிருந்தாள். இந்த செய்தி பெருமகிழ்ச்சியை தந்தாலும், அதை உடனடியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏனென்றால் இது தெரிந்து, பக்கத்து நாட்டு மன்னர்கள் போர்தொடுத்து குழந்தையை கொல்ல முயல்வார்கள் என்பதற்காக தான்.


அதன்படியே குழந்தை பிறக்கும் வரை ராணியை தனிஇடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்கள், 
அந்நாட்டு மக்கள். ராணிக்கு பிரசவ வலி வந்த போது கூட , குறிப்பிட்ட நாழிகையில் பிறந்தால் ராஜயோகம் கிடைக்கும் என்பதால் அந்த நாழிகையிலயே குழந்தை பிறக்க செய்யும் படி வைத்தியர்களை கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே தான் குழந்தையும் பிறந்தது.


ஆக பிறக்கும் முன்னரே, தாயின் கருவில் இருக்கும்போதே, என் மன்னன் இவன் தான், எங்களை ஆளப்போகிறவன் இவன் தான் என ஒரு நாடே ஒரு குந்தையை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த குழந்தை தான் பின்னாளில் சரித்திர புகழ்பெற்ற கரிகால சோழன்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வழி நடத்திச் செல்லும் "டிடிவி தினகரன்" அவர்களும் கரிகால சோழனை போன்றவர் தான். சரியான ராஜயோக நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் பிறக்கும்.


இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் முன்னரே, இந்த நாட்டை ஆளப்போகும் கட்சி என மக்களால் கொண்டாடப்படுகிற ஒரு இயக்கம்,  சோழனை போன்றே சரித்திர புகழை பெறப்போகும் இயக்கமும் இதுதான்.


எனக்கு பிறகும் நூறாண்டுகள் என்கிற அம்மாவின் கனவை நனவாக்குகிற இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்....


இது கதையல்ல, நீங்கள் பார்க்க போகும் நிஜம்..


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image