சென்னை மதுரவாயல் பகுதியில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது ..

 #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் 



புரட்சி தலைவர் #மக்கள்_திலகம் ,பாரத ரத்னா #Dr.எம் .ஜி .ஆர்* அவர்களின் தெய்வீக வாழ்த்துகளுடன் ...... 💐💐💐


புரட்சி தலைவி ,இதயதெய்வம் #அம்மா அவர்களின் தெய்வீக வாழ்த்துகளுடன் ......💐💐



தியாகத்தலைவி தியாகச்செம்மல் #சின்னம்மா அவர்களின் வாழ்த்துகளுடன் ......💐💐💐


#கழக_பொதுச்செயலாளர்
#மக்கள்_செல்வர்,
#நாளைய_முதல்வர்
#திரு_TTV_தினகரன் B.E M.L.A* அவரின் ஆணைக்கிணங்க
நமது #போர்ப்படைத்_தளபதி
#திருவள்ளூர்_தெற்கு_மாவட்ட கழக செயலாளர்* நமது *திரு .E.லக்கி முருகன் B.Sc* அவர்களின் தலைமையில் . 💐💐💐


#முன்னிலை
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயளார் #திரு_கராத்தே_S_பாண்டியன் அவர்கள்
மற்றும் 147 வது வட்ட செயளாலர் #திரு_மகேக்ஷ்_சிவபூவினம், 148 வது வட்ட செயளாலர் #திரு_V_V_கிரிதரன், 149வது வட்ட செயளாலர், #திரு_Y_S_ஜெகன்நாதன் அவர்கள்


#இன்று: (06.11.2019) #காலை 9.00, மனி அளவில்
#நிலவேம்பு_கசாயம்


#மதுரவாயல்_பகுதியில்_வழங்கப்பட்டது


#இந்நிகழ்ச்சியில் கழகத்துக்கு உட்பட்ட #மாவட்ட_நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் ,வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image