குழந்தை சுஜித் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் மக்கள் செல்வர்




திருச்சி மாவட்டம் #நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் #சுஜித் பெற்றோரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக சிறுவனின் புகைப்படத்திற்கு திரு. #டிடிவி_தினகரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்


அப்போது கழக துணை தலைவர் திரு. அன்பழகன் கழக துணை பொதுச்செயலாளர் திரு ரங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர். மனோகரன், திரு.கே.கே.உமாதேவன் கழக அமைப்புச் செயலாளர் திருமதி சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்



Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image