குழந்தை சுஜித் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் மக்கள் செல்வர்




திருச்சி மாவட்டம் #நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் #சுஜித் பெற்றோரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக சிறுவனின் புகைப்படத்திற்கு திரு. #டிடிவி_தினகரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்


அப்போது கழக துணை தலைவர் திரு. அன்பழகன் கழக துணை பொதுச்செயலாளர் திரு ரங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர். மனோகரன், திரு.கே.கே.உமாதேவன் கழக அமைப்புச் செயலாளர் திருமதி சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்



Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image