மணமக்களை அவர்களது இல்லத்திற்கு சென்று கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் வாழ்த்தினார்.





முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சொர்ணலிங்கம் அவர்களின் மகனும்,தேவகோட்டை நகர கழக செயலாளர் திரு.சொ.கமலகண்ணன், திருமதி.வள்ளிநாச்சியார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.மணமக்களை அவர்களது இல்லத்திற்கு சென்று கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் வாழ்த்தினார்.


இந்த நிகழ்வில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.#உமாதேவன்,கழக அம்மா பேரவை செயலாளர் திரு.#மாரியப்பன் கென்னடி, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.வ.து.#நடராஜன், திரு.#சிவசண்முகம்,மாநில சிவகங்கை மாவட்ட செயலாளர் #தேப்போகி திரு.வி.#பாண்டி,
இராமனாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. வ.து.ந.#ஆனந்த், கலக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் #முருகன் காரைக்குடி நகர கழக செயலாளர் திரு.பி.எல்.#சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.



முன்னதாக கடயாபட்டியில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் கழக நிர்வாகிகள் சந்தித்து, சால்வை அணிவித்தும்,மலர்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர்.








 




Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image