நாளை 26 12 2019 காலை 10 மணியளவில் சென்னை காசிமேடு கடற்கரையில் சூனாமியால் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி.


நாளை 26 12 2019 காலை 10 மணி அளவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் மக்கள் செல்வர் அண்ணன் டி டி வி தினகரன் BE MLA அவர்கள் சூனாமி நாளை முன்னிட்டு காசிமேடு இந்து சுடுகாடு எதிரில் உள்ள கடற்கரையில் சூனாமியால் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வருகை தருகிறார்


 கழக பொருளாளர் வட சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P வெற்றி வேல் EX MLA அவர்களும் வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் பிற அணி செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image