பாஜக அரசு நீடிக்குமா... தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்...

 


 


 


 


#அதிர்ச்சி_தகவல்


தேர்தலில் வெற்றி பெறாமலேயே.. குறுக்கு வழியில்  அரியணை ஏறியுள்ளது பாஜக அரசு. 


குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி இந்தியா எங்கும் மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில்....


ஒரு சில நாட்களுக்கு முன் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.


கடந்த மக்களவை பொதுதேர்தலில்.....
தேர்தல் நடந்த 542 தொகுதியில் 347தொகுதியில் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக NGO அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.


சில தினங்கள் முன்பு இதனை சுப்ரீம் கோர்ட்டுக்கும் கொண்டு சென்றுள்ளது அந்த NGO அமைப்பு 


இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்கவே  வழியில்லாமல்... தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நாடுமுழுதும் குடியுரிமையை பற்றி கொந்தளிக்கும் போது இதனைப்பற்றி பேசவோ எழுதவோ பலருக்கும் நேரமில்லை..!!?


195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது . மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டுக்கள்  வித்தியாசமுள்ளதாக அந்த ஆய்வுகள் உறுதிபட கூறுகிறது.


இந்த NGOவின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டதால்தான், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் குடியுரிமை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு என... அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 


விரைவில்... பாஜக அரசை கலைப்பதாக  உச்சநீதிமன்றமே அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 


 இத்தகவல் பிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ளது.. 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image