பிஜேபி கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் விலகி அமமுகவில் இணைந்தனர் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்




தூத்துக்குடி தெற்கு மாவட்டம் , வடக்கு பகுதி அம்பேத்கர் நகரில் உள்ள #பிஜேபி கழக நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி, தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.Dr.ம.புவனேஸ்வரன்Ph.D அவர்கள் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். உடன் வடக்கு பகுதி செயலாளர் திரு.அசோக் குமார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு.மருது , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் திரு.சங்கரலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர்கள் இருந்தனர்.


 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image