Breaking: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு...


#Breaking: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு


* அட்டவணையை வெளியிட்டார், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி


* டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் 


* 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் - 13ம் தேதி இறுதிநாள் 


காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு


2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020


*தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது*



*ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்*

 


ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறம்*

 

*கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம்*

 

*ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறம்*

 

*மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்குச்சீட்டுகள்*

 


மொத்த வாக்காளர்கள் 3,31,36,086*

 

*1.64 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.* 

 

*1.67 கோடி  வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.*

 


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன*


 







முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகள், 2ஆம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும்  - பழனிசாமி, தேர்தல் ஆணையர்*


 

 



 








Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image