அமமுகவிற்கு இன்றே இதுவே மாபெரும் வெற்றிதான் நாளை நமதே

.



அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடுமையான இழுப்பறிக்கு பின் கடந்த டிச7ம் தேதி அதிகாரபூர்வமாக பதிவுபெற்ற கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு  தாக்கல் டிச9ம் தேதி 27மாவட்டங்களில் தொடங்கியது,


வேட்புமனு தாக்கல் செய்ய டிச16ம் தேதி கடைசி, அதற்குள் 27மாவட்டங்களிலும் கழக வேட்பாளர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்களின் அங்கீகார கடிதத்துடன் வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.


வேட்புமனுவை திரும்பபெறும் கடைசி நாளான டிச19ம் தேதியன்று, சொல்லி வைத்த மாதிரி மாவட்டத்திற்கு ஏற்ப தலா இரண்டு சின்னங்களில் போட்டியிடுவதாக தெரிய வருகிறது.


வாக்குபதிவும் இரண்டு கட்டமாக டிச27, டிச30 என இன்று முடிந்து விட்டது.


*இந்த குறிப்பிட்ட 23நாட்களுக்குள் அதிகமான இடங்களில் அதாவது 5208 இடங்களில் போட்டியிட்ட ஒரே கட்சி எனும் மகுடம் நம்மை அலங்கரித்துள்ளது.*


*பெருமைக்காக சொல்லவில்லை, அரசியல் அவரின் இரத்தத்தில் கலந்துள்ளது.*


புது சின்னம், ஆளும் கட்சியின் பணபலம், பல இடங்களில் உட்கட்சி துரோகிகளின் உள்ளடி வேலைகளையும் தாண்டி களத்தில் துணிச்சலாக நின்ற வேட்பாளர்கள்...


*ரிசல்ட் ஜன2, 2020ல் அல்ல, இன்றே, இதுவே மாபெரும் வெற்றி நண்பர்களே!*


ஸ்வீட் எடு, கொண்டாடு.


#AMMK #TTV


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image