பூந்தமல்லி மேற்கு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்


கழகத்தில் இணையும் விழா


திருவள்ளுர் மேற்கு மாவட்டம் 
பூவிருந்தவல்லி நகர கழகத்தில் 


பூவிருந்தவல்லி நகர கழக செயளாலர் 
அண்ணன் பூவை து கந்தன் Ex MC அவர்களின் தலைமையில் 


திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயளாலர் 
பூவிருந்தவல்லி முன்னால் சட்டமன்ற உறுப்பினார்
அண்ணன் TA ஏழுமலை Ex MLA அவர்களின் முன்னிலையில்


100க்கும் மேற்பட்டோர் பிற கட்சிகளில் 
இருந்து விலகி தங்களை ்அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்தகொண்டனார்


இதில் 


மாவட்ட நிறுவாகிகள்
*நகர நிறுவாகிகள்
*அணிகளின் செயளாலர்கள்
*வார்டு கழக செயளாலர்கள்
*கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டானர்


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image