13.1.2020 மாலை 4 மணி பூவிருந்தவல்லி நகரக் கழகம் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் மையம் திறப்பு விழா, பொங்கல் திருவிழா, மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவித்திட்டங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நடைபெற இருக்கின்றது


 



மக்கள் குறை தீர்க்கும் மையம் திறப்புவிழா


தலைமை 
திரு.பூவை.து.கந்தன் EX.MC


மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா 
அவர்களின் ஆசியுடன்


தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின்
நல்வாழ்த்துகளுடன் 


கழக பொதுச்செயலாளர்
மக்கள்செல்வர் அன்பு தலைவர் 
அண்ணன் திரு.டிடிவிதினகரன் BE.MLA 
அவர்களின் ஆனைக்கினங்க


பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் 
திரு.பூவை.து.#கந்தன் Ex.MC **
அவர்களின் தலைமையில் **


வருகின்ற 13/01/2020 திங்கட்கிழமை *
மாலை 4:00 மணிக்கு*


#மக்கள் #குறை #தீர்க்கும் #மையம் 
திறப்பு விழா !!  (மற்றும்)
  **#பொங்கள் விழா (மற்றும்) #ஏழைஎளிய 
மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைப்பெற உள்ளது **


(இதில்)
கழக பொருளாளர் *
திரு.P.#வெற்றிவேல் Ex.MLA அவர்கள்*


கழக வர்த்தக அணி செயலாளர் 
திரு.M.#செளந்திரபண்டியன் அவர்கள் *


திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக 
செயலாளர் திரு.TA.#ஏழுமலை Ex.MLA அவர்கள்**


கழக #செய்திதொடர்பாளர்
தலைமை கழக பேச்சாளர் **
திருமதி. MR.#ஜெமிலா அவர்கள் 
கலந்துக்கொள்ள இருப்பதால் **


அகையால் 
#மாவட்ட நிர்வாகிகள் *
#ஒன்றிய நிர்வாகிகள் *
#நகர நிர்வாகிகள் *
#அணிகளின் செயலாளர்கள் *
#வார்டு கழக செயலாளர்கள் *
கழக #நிர்வாகிகளும் *
கழக #செயல்வீரர்கள் *


என அனைவரும் பெரும்திரளாக
கலந்துக்கொள்ளுமாறு**


பூவிருந்தவல்லி நகர கழகம் சார்பாக 
கேட்டுகொள்ளப்படுகிறது 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image