13.1.2020 மாலை 4 மணி பூவிருந்தவல்லி நகரக் கழகம் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் மையம் திறப்பு விழா, பொங்கல் திருவிழா, மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவித்திட்டங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நடைபெற இருக்கின்றது


 



மக்கள் குறை தீர்க்கும் மையம் திறப்புவிழா


தலைமை 
திரு.பூவை.து.கந்தன் EX.MC


மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா 
அவர்களின் ஆசியுடன்


தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின்
நல்வாழ்த்துகளுடன் 


கழக பொதுச்செயலாளர்
மக்கள்செல்வர் அன்பு தலைவர் 
அண்ணன் திரு.டிடிவிதினகரன் BE.MLA 
அவர்களின் ஆனைக்கினங்க


பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் 
திரு.பூவை.து.#கந்தன் Ex.MC **
அவர்களின் தலைமையில் **


வருகின்ற 13/01/2020 திங்கட்கிழமை *
மாலை 4:00 மணிக்கு*


#மக்கள் #குறை #தீர்க்கும் #மையம் 
திறப்பு விழா !!  (மற்றும்)
  **#பொங்கள் விழா (மற்றும்) #ஏழைஎளிய 
மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைப்பெற உள்ளது **


(இதில்)
கழக பொருளாளர் *
திரு.P.#வெற்றிவேல் Ex.MLA அவர்கள்*


கழக வர்த்தக அணி செயலாளர் 
திரு.M.#செளந்திரபண்டியன் அவர்கள் *


திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக 
செயலாளர் திரு.TA.#ஏழுமலை Ex.MLA அவர்கள்**


கழக #செய்திதொடர்பாளர்
தலைமை கழக பேச்சாளர் **
திருமதி. MR.#ஜெமிலா அவர்கள் 
கலந்துக்கொள்ள இருப்பதால் **


அகையால் 
#மாவட்ட நிர்வாகிகள் *
#ஒன்றிய நிர்வாகிகள் *
#நகர நிர்வாகிகள் *
#அணிகளின் செயலாளர்கள் *
#வார்டு கழக செயலாளர்கள் *
கழக #நிர்வாகிகளும் *
கழக #செயல்வீரர்கள் *


என அனைவரும் பெரும்திரளாக
கலந்துக்கொள்ளுமாறு**


பூவிருந்தவல்லி நகர கழகம் சார்பாக 
கேட்டுகொள்ளப்படுகிறது 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image