17.01.2020 காலை 10 மணி அளவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 103வது பிறந்தநாள் விழா அண்ணாசாலையில் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றார்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
வருகின்ற 17.01.2020 வெள்ளிக்கிழமை காலை 10  மணியளவில்  பொன்மனச் செம்மல்,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்  அவர்களின்,103வது பிறந்த நாளை முன்னிட்டு,அண்ணா சாலையில்  (ஸ்பென்சர்) அருகில் உள்ள  அவரது திருவுருவ சிலைக்கு,


*நமது  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் MLA* 
அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்த  உள்ளதால்,


 அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்தின்,  அனைத்து கழக நிர்வாகிகளும், தோழர்களும், தவறாமல் கலந்து க்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


 


 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image