1986க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோற்கடிக்கபட்டது எதனால்


1986க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோற்கடிக்கபட்டது எதனால்..


ஆளும் கட்சி அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பிரதான சின்னங்களாக பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் புதிய சின்னங்களை கொண்டு களத்தில் இறங்கியது அமமுக


 உள்ளாட்சி தேர்தலில் பதிவுபெற்ற இரண்டு நாட்களிலேயே களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு சின்னம் கொடுக்கப்பட்டாலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அடக்கு முறைகளைத் தாண்டி கணிசமான அளவு வெற்றி பெற்று உள்ளது. 


 எந்தவிதமான பணபலமும் இல்லாமல் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.


10 கட்சி கூட்டணிகள் உடன் இருக்கும் திமுக,  அதிமுக கட்சிகளை தனி ஒரு கட்சியாக நின்று களத்தில் கதகளி ஆடி உள்ளது அமமுக.


இவிஎம் மின்னணு வாக்கு முறைகேட்டில் நிறைய இடங்களில் ஜீரோ  வாக்குப்பதிவு பெற்றது என்பதை இப்பொழுது வாக்குச்சீட்டு முறையில் வெற்றி பெற்று பதிலளித்துள்ளது. 


 ஆளும் கட்சி,  எதிர்க்கட்சி பிரபல விஐபி தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளது. அரசியல் ஆளுமை திரு டிடிவிதினகரன் தலைமையில்தான் செயல்படும் என்பதற்கு இதுவே உதாரணம். 


 இன்னும் பல இடங்களில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை கைநழுவி இருந்தாலும் மிக குறுகிய காலத்தில் பெற்ற வெற்றி இமாலய வெற்றி என்று கருதப்படுகிறது. 


பல இடங்களில் பல இடங்களில் பல இடங்களில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிம்ம சொப்பனமாகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் இருந்து வந்ததே உண்மை. 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image