1986க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோற்கடிக்கபட்டது எதனால்


1986க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோற்கடிக்கபட்டது எதனால்..


ஆளும் கட்சி அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பிரதான சின்னங்களாக பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் புதிய சின்னங்களை கொண்டு களத்தில் இறங்கியது அமமுக


 உள்ளாட்சி தேர்தலில் பதிவுபெற்ற இரண்டு நாட்களிலேயே களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு சின்னம் கொடுக்கப்பட்டாலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அடக்கு முறைகளைத் தாண்டி கணிசமான அளவு வெற்றி பெற்று உள்ளது. 


 எந்தவிதமான பணபலமும் இல்லாமல் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.


10 கட்சி கூட்டணிகள் உடன் இருக்கும் திமுக,  அதிமுக கட்சிகளை தனி ஒரு கட்சியாக நின்று களத்தில் கதகளி ஆடி உள்ளது அமமுக.


இவிஎம் மின்னணு வாக்கு முறைகேட்டில் நிறைய இடங்களில் ஜீரோ  வாக்குப்பதிவு பெற்றது என்பதை இப்பொழுது வாக்குச்சீட்டு முறையில் வெற்றி பெற்று பதிலளித்துள்ளது. 


 ஆளும் கட்சி,  எதிர்க்கட்சி பிரபல விஐபி தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளது. அரசியல் ஆளுமை திரு டிடிவிதினகரன் தலைமையில்தான் செயல்படும் என்பதற்கு இதுவே உதாரணம். 


 இன்னும் பல இடங்களில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை கைநழுவி இருந்தாலும் மிக குறுகிய காலத்தில் பெற்ற வெற்றி இமாலய வெற்றி என்று கருதப்படுகிறது. 


பல இடங்களில் பல இடங்களில் பல இடங்களில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிம்ம சொப்பனமாகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் இருந்து வந்ததே உண்மை. 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image