அம்மாவின் பிறந்த நாளில் அமமுக சார்பாக நெல்லையில் மிகப் பெரிய மாநாடு விரைவில் தொண்டர்கள் உற்சாகம்


நெல்லையில் விரைவில் மாநாடு


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 24.02.2020 ம் தேதி தெய்வத்தாய் புரட்சித்தலைவி #அம்மா_பிறந்தநாளை கொண்டாடிடும் விதமாக #மாநாடு நடத்திட
கழக பொதுச்செயலாளர் 
அண்ணன் மக்கள்செல்வர் 
#டிடிவி_தினகரன் BE MLA அவர்களின் ஆணைக்கிணங்க, 
கழக துணை பொதுச்செயலாளர்கள்
அண்ணன் மு.#பழனியப்பன் அவர்கள், அண்ணன் M.#ரெங்கசாமி அவர்கள், 
கழக தேர்தல் பிரிவு செயலாளர் அண்ணன் SVSP.#மாணிக்கராஜா அவர்கள், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் அண்ணன் S.#மாரியப்பன்கென்னடி அவர்கள், 
கழக MGR இளைஞணி செயலாளர் அண்ணன் 
க.#டேவிட்_அண்ணாத்துரை அவர்கள்
கழக அமைப்புச்செயலாளர் அண்ணன் #சேலஞ்சர்_துரை அவர்கள் உள்ளிட்ட தலைமை கழக நிருவாகிகளும் 
மாவட்ட கழக செயலாளர்களும் மற்றும் பிற அணிகளின் நிருவாகிகளும் #நெல்லை_மாவட்டம் #கங்கைகொண்டானில் இடங்களை பார்வையிட்டனர்... #TTV4TNCM #CHINNAMMA #AMMK


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image