24/01/2020 அன்று அகில உலக அமமுக செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் திருச்சி பெமினா ஹோட்டலில் நடைபெற இருக்கின்றது

 



அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். அம்மா மற்றும் சின்னம்மா நல்லாசியுடன்  கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் திரு T.T.V  தினகரன் அவர்களின் ஒப்புதலுடன்அனைத்து மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கழக மாவட்ட செயலாளர்கள் ஆசியுடன் வருகிற  24/01/2020  வெள்ளி அன்று   திருச்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள HOTEL FAMINA வில் அகில உலக செயல்வீரர்கள்  அறிமுக கூட்டம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு:  J.சீனிவாசன்  திருச்சி மாநகர  வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் ராஜ சேகர் திருச்சி மாநகர தெற்கு மாவட்ட கழக செயலாளர்  நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள், திரு. மனோகரன் அவர்கள் அரசு கொறடா கழக அமைப்புச் செயலாளர் மற்றும் செல்வி C.R சரஸ்வதி அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் R.சாருபாலா தொண்டைமான் அவர்கள்  முன்னாள் மேயர் கழக அமைப்புச் செயலாளர் இவர்கள் முக்கிய சிறப்பு அழைப்பாளராக வந்து நிகழ்ச்சியை  சிறப்பிக்க வருகை தருகிறார்கள் ஆகையால் நமது கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியை கலந்து கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.                                    


 K. சாதிக் அமீரக அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பாளர்.


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image