திமுகவிலிருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர் நெல்லை மாவட்டம்


 


 



 


#கழக_பொது_செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் BE.,MLA அவர்களின், தலைமை ஏற்று 
நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு #S_பரமசிவஐயப்பன் BE, அவர்கள், தலைமையில், பாளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு #SP_ராஜா முன்னிலையில்,
திமுக நெல்லை மாவட்ட இலக்கிய அணி பொருளாளர், திரு #செல்வம் அவர்கள், 
#25ற்கும் மேற்பட்டோர் உடன் திமுககட்சியில், இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உடன் கழக நிர்வாகிகள்...


#ஏற்பாடு 
பாளை பகுதி கழக இலக்கிய அணி செயலாளர் திரு #M_சூசைராஜ்,
பாளை வடக்கு ஒன்றிய, கீழநத்தம் ஊராட்சி கழக செயலாளர், திரு
#க_அல்லல்காத்தான், சிவலப்பேரி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு #பூசாரி


#AMMK #TTVDhinakaran #AMMKTirunelveli


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image