திருச்சி உழவர் சந்தை அருகில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது


அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு  மாவட்ட மாணவரணிகள்  சார்பாக...


கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *திரு.TTV.தினகரன் MLA.,* அவர்களின் ஆணைக்கிணங்க  25.01.2020  காலை 09:30 மணிக்கு திருச்சி உழவர் சந்தை  அருகில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளும், ஊராட்சி கழக நிர்வாகிகளும் , கிளைக் கழகச் செயலாளர்களும் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து  கொணடனர்.


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image