தர்பார் திரைப்படத்தில் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு போடப்படும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்


 


தர்பார் திரைப்படத்தில் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு போடப்படும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்


 பணம் இருந்தால் சிறையிலிருந்து வெளியே ஷாப்பிங் கூட செல்லலாம். ரஜினியின் தர்பார் படத்தில் வசனம்.


 தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் சிறையில் இருந்து வெளியே சாப்பிங் சென்றதாக பொய்யான பரப்புரை இதற்கு முன்பு ஊடகங்கள் பரப்பப்பட்டது. அதை குறிக்கும் வகையில்  பொய்யான தகவலை மீண்டும் மக்கள் மத்தியில் சினிமா மூலம் பரப்ப தர்பார் படத்தில் வசனங்கள் அமைந்துள்ளது.


இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பணம் பாதாளம் வரை பாயும் என்றும் தர்பார் படத்தின் கருத்தை வரவேற்பதாக கூறியதனால் பொதுமக்களும்,  சமூக ஆர்வலர்களும், கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


சிறையில் இருந்து வெளியேறி திருமதி.சசிகலா அவர்கள் ஷாப்பிங் செல்லவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார்கள்.


உண்மை தகவலை மறைக்க இது போன்ற பொய் தகவலை திணிப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். 


 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image