தபால் ஓட்டுக்கள் ஏன் செல்லாமல் போகிறது..

யாரெல்லாம் தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும்?


இந்திய தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், குறிப்பிட்ட சில வகையான வாக்காளர்கள் மட்டுமே தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,


இந்த இணையதளத்தில், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், கடற்படை மற்றும் விமானபடையில் பணிபுரிபவர்கள், ஆயுதப்படையை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு அரசு துறையில் வேலை செய்பவர்கள், அதாவது தூதர்கள் மற்றும் ஹை கமிஷனர்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை போடலாம் என்று அறிவிக்கப்படுள்ளது.


இருந்தபோதும், இந்த நபர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளை தபால் ஓட்டுகளாக போடலாம். இவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. மேற்குறிப்பிட்ட நபர்களின் மனைவிகளும் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள்
தேர்தல் வாக்கு பதிவு பணியில் இருப்பவர்கள், அதாவது, வாக்குபதிவு செய்யும் ஏஜென்ட்கள், வாக்குபதிவு அதிகாரி மற்றும் பொது துறையில் வேலை பார்ப்பவர்களும் தபால் ஒட்டு போட அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் பணியின் காரணமாக நேரடியாக வாக்குசாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியாது. குறிபிட்ட வாக்களார்கள் வகையை பொறுத்து, ஒருவர் தேர்தல் ஆணையத்தால் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி கைதிகள் தங்கள் ஓட்டுகளை அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களும் தங்கள் வாக்கை தபால் வாக்காகவே பதிவு செய்ய முடியும்..


தபால் ஓட்டுக்கள் போடுபவர்கள்,அதிகபட்சம் படித்தவர்களாக இருக்கின்ற போது,
இந்த தபால் ஓட்டுக்கள் 90%மேல் எப்படி செல்லாத தபால் ஓட்டுக்காக மாறியது..! என்ற கேள்விகள் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  தபால் ஓட்டுக்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படுகிறதா செல்லாமல் செய்யப்படுகிறதா என்ற பல சந்தேகங்கள் மக்களிடையே இருக்கிறது.. 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image