அமைச்சர் தொகுதியில் அபாரவெற்றி கயத்தாறு அமமுகவின் கோட்டை திரு.SVSP மாணிக்கராஜா


 


 



 


டிடிவி.தினகரன் அவர்களின் தொண்டனான என்னிடமே நிக்கமுடியாத அமைச்சர் தினகரனை எப்படி போட்டிக்கு கூப்பிடமுடியும்.


 மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது


மூன்றாண்டு கால ஆட்சியில் ஆளுங்கட்சியினர்  காவல்துறை இல்லாமல் வரமுடியாத அளவிற்கு மக்கள் அவர்கள் மீது வெறுப்பில் உள்ளனர்.


 கயத்தாறு  அமமுகவின் கோட்டை வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


 இன்னும் மக்களுக்கு நிறைய சேவைகள் செய்ய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காத்திருப்பதாக கூறியுள்ளார்.


 


திரு . SVSP. மாணிக்கராஜா அவர்கள்.


Comments
Popular posts
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image