மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது




மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
சார்பில் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது...


நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் தலைமை நிலையச் செயலாளர் திரு கே.கே. உமாதேவன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பேராசிரியர் திரு மா.ஜெயபால், தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஷா.ராஜலிங்கம், கழக அம்மா பேரவை செயலாளர் திரு மாரியப்பன் கென்னடி, கழக இளைஞரணி செயலாளர் திரு டேவிட் அண்ணாதுரை, கழக மகளிரணி செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ், மற்றும்
மாவட்ட கழக நிர்வாகிகள்,
சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்








 





Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image