குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து பேரணி

 



மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும்,CAA, NRC, NPR, முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, கலெக்டர் அலுவலகம் நோக்கி,நெல்லை தெற்கு பைபாஸ் ரோடு  சினேகா மருத்துமனை அருகிலிருந்து, தொடங்கிய மாபெரும் பேரணியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர், திரு #S_பரமசிவஐயப்பன் BE அவர்கள், தலைமை கழக அமைப்புச் செயலாளர், திரு #AP_பால்கண்ணன், ஆகியோர் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது...


நெல்லை மாநகர் மாவட்டம்


#lndiaAgainsrCAA_NRC_NPR
#AMMK #TTVDhinakaran #AMMKTirunelveli


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image