தியாகம் வென்றது பணிந்தது தர்பார் படநிறுவனம் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார்


 


 தர்பார் திரைப்படம்  முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அவர்கள் பேசும் வசனத்தில் பணம் இருந்தால் சிறைச்சாலையில் உள்ளவர்களும் ஷாப்பிங் செய்யலாம் என்ற வசனம் பல்வேறு தரப்பினரையும் பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது.


 இதற்கிடையே படத்தின் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டும் இல்லையென்றால் வழக்கு  பதியப்படும் என்று வழக்கறிஞர் திரு ராஜா செந்தூரப்பாண்டியன் குறிப்பிட்டிருந்தார்.


 தற்போது தர்பார் படத்தில் திருமதி சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. 


தர்பார் படத்தில் தவறான தகவலை பொதுமக்களிடம் விதைக்கும் நோக்கில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வசனத்தை நீக்க பணிந்தது. 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image