அம்மாவின் பிறந்தநாளில் நெல்லையில் மாநாடு நடத்துவது குறித்து அனுமதி பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது

 



#மாண்புமிகு_இதயதெய்வம் புரட்சித்தலைவி, அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், மாபெரும் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள், வழங்கும் விழாவில், கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், அண்ணன் திரு #டிடிவி_தினகரன் BE,MLA அவர்கள், தலைமையில் நடைபெற உள்ள, மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு, அனுமதி கோரி இன்று, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர், திரு #S_பரமசிவஐயப்பன் BE, அவர்கள், தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் திரு #AP_பால்கண்ணன், முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு #ஓம்_பிரகாஷ்_மீனா IPS, அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது..
★இந்தநிகழ்வில்
கழக இதயதெய்வம் தொழிற்சங்க பொருளாளர், திரு #நெல்லை_பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் திரு #தாழைAMமீரான், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர், திரு #பொன்னுசாமி நெல்லை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், திரு #மணிகண்டன், ☆பகுதிகழகசெயலாளர்கள் 
திரு #பாளை_D_ரமேஷ்,  மேலப்பாளையம் திரு #ஹைதர்அலி, 
டவுண் திரு #ஸ்டார்ஐயப்பன், தச்சை #KPபேச்சிமுத்துப்பாண்டியன், 
ஒன்றிய கழகச் செயலாளர்கள், மேலநீலிதநல்லூர் திரு #Mஅமிதாப், மானூர் வடக்கு திரு #பழனிமுருகன், பாளை தெற்கு திரு #வைகுண்டராஜன்,
மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்கழக, பகுதிகழக, பிறஅணி செயலாளர்கள், நிர்வாகிகள் ஊராட்சி கழக, வட்டகழக, கிளை கழக, செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்..


#AMMK #AMMKTirunelveli #TTVDhinakaran


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image